-
எரேமியா 42:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அதற்கு எரேமியா தீர்க்கதரிசி, “சரி, நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். யெகோவா உங்களிடம் சொல்லச் சொல்கிற எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் சொல்கிறேன்” என்றார்.
-