-
எரேமியா 42:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் எகிப்துக்குப் போனால், எருசலேம் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபத்தைக் காட்டியது போலவே உங்கள் மேலும் காட்டுவேன்.+ உங்களுக்கு வரும் கோர முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்கிப்போவார்கள். அவர்கள் உங்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ நீங்கள் மறுபடியும் இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டீர்கள்.’
-