எரேமியா 44:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 எருசலேமில் இருந்தவர்களை நான் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ தண்டித்தது போலவே எகிப்தில் வாழ்கிறவர்களையும் தண்டிப்பேன்.
13 எருசலேமில் இருந்தவர்களை நான் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ தண்டித்தது போலவே எகிப்தில் வாழ்கிறவர்களையும் தண்டிப்பேன்.