27 என் ஊழியனான யாக்கோபே, நீ பயப்படாதே.
இஸ்ரவேலே, திகிலடையாதே.+
தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.
அடிமைப்பட்டிருக்கிற தேசத்திலிருந்து உன் சந்ததியைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
யாக்கோபு திரும்பி வந்து தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ்வான்.
அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.’+