எரேமியா 49:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய கோபக் கிண்ணத்திலிருந்து குடிக்க வேண்டுமென்ற தீர்ப்பைப் பெறாதவர்களே அதைக் குடிக்க வேண்டும் என்றால், நீ அதைக் குடிக்காமல் தப்பிக்க முடியுமா? முடியாது. தண்டனையை நீ முழுமையாக அனுபவித்தே தீர வேண்டும்.”+
12 யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய கோபக் கிண்ணத்திலிருந்து குடிக்க வேண்டுமென்ற தீர்ப்பைப் பெறாதவர்களே அதைக் குடிக்க வேண்டும் என்றால், நீ அதைக் குடிக்காமல் தப்பிக்க முடியுமா? முடியாது. தண்டனையை நீ முழுமையாக அனுபவித்தே தீர வேண்டும்.”+