42 அவர்கள் வில்லினாலும் ஈட்டியினாலும் தாக்குகிறார்கள்.+
அவர்கள் ஈவிரக்கமே இல்லாதவர்கள், கொடூரமானவர்கள்.+
குதிரைகளில் அவர்கள் பாய்ந்து வருகிற சத்தம்,
கடல் கொந்தளிக்கிற சத்தத்தைப் போல இருக்கிறது.+
பாபிலோன் மகளே, உனக்கு எதிராக அவர்கள் ஒன்றாக அணிவகுத்து வருகிறார்கள்.+