13 மேலிருந்து அவர் என்னுடைய எலும்புகளுக்குள் நெருப்பை அனுப்பி,+ எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கிவிட்டார்.
என் கால்களைச் சிக்க வைக்க வலையை விரித்தார்; என்னைத் திரும்பிப் போக வைத்துவிட்டார்.
கைவிடப்பட்டவளைப் போல என்னை ஆக்கிவிட்டார்.
நாளெல்லாம் நான் சுகமில்லாமல் கிடக்கிறேன்.