புலம்பல் 2:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு! யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு. பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காகஅவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு.
19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு! யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு. பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காகஅவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு.