8 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், மேய்ப்பன் இல்லாததால் என்னுடைய ஆடுகள் காட்டு மிருகங்களுக்கு இரையாகிவிட்டன. என் மேய்ப்பர்கள் என் ஆடுகளைத் தேடிப்போகவில்லை, என் ஆடுகளை மேய்ப்பதற்குப் பதிலாகத் தங்களையே மேய்த்துக்கொண்டு இருந்தார்கள்.”’