9 ‘மந்திரவாதிகளின் தலைவனான பெல்தெஷாத்சாரே,+ பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியை நீ பெற்றிருப்பது+ எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் சொல்ல முடியாத ரகசியம் எதுவுமே இல்லை.+ அதனால், கனவில் நான் பார்த்த தரிசனங்களையும் அதன் அர்த்தத்தையும் நீதான் எனக்கு விளக்க வேண்டும்.