2 அவனுக்குப் போதை ஏறியபோது, எருசலேம் ஆலயத்திலிருந்து அவனுடைய தகப்பன் நேபுகாத்நேச்சார் கொண்டுவந்த தங்க, வெள்ளி கோப்பைகளை+ எடுத்துவரும்படி ஆணையிட்டான். அவனும் அவனுடைய மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் திராட்சமது குடிப்பதற்காக அவற்றை எடுத்துவரச் சொன்னான்.