மாற்கு 15:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அப்போது, நாட்டுப்புறத்திலிருந்து வந்துகொண்டிருந்த சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோனைக் கட்டாயப்படுத்தி, இயேசு சுமந்து வந்த சித்திரவதைக் கம்பத்தை* சுமக்க வைத்தார்கள்; அவர் அலெக்சந்தர் மற்றும் ரூப்பு என்பவர்களின் அப்பா.+ மாற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:21 இயேசு—வழி, பக். 296-297 காவற்கோபுரம்,10/15/1992, பக். 6
21 அப்போது, நாட்டுப்புறத்திலிருந்து வந்துகொண்டிருந்த சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோனைக் கட்டாயப்படுத்தி, இயேசு சுமந்து வந்த சித்திரவதைக் கம்பத்தை* சுமக்க வைத்தார்கள்; அவர் அலெக்சந்தர் மற்றும் ரூப்பு என்பவர்களின் அப்பா.+