-
எபிரெயர் 4:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 விசுவாசம் வைத்திருக்கிற நாம்தான் அவரோடு ஓய்வை அனுபவிக்கிறோம்; அந்த ஓய்வைப் பற்றித்தான் கடவுள், “‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்” என்று சொல்லியிருக்கிறார்;+ இந்த உலகம் உண்டானதுமுதல் அவருடைய வேலைகள் முடிவுக்கு வந்தபோதிலும் அப்படிச் சொல்லியிருக்கிறார்.+
-