அடிக்குறிப்பு
a வெளியில் இருப்பவர்களுக்கு கிறிஸ்தவம் “மார்க்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “முதல்முதல் அந்தியோகியாவிலே [ஒருவேளை 10-லிருந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னால்] சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.”—அப்போஸ்தலர் 9:2; 11:26.