அடிக்குறிப்பு
a உங்களுடைய ஊனம் அண்மையில் ஏற்பட்டிருந்தால், புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நீங்கள் கசந்த, கோப, மற்றும் கவலை உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருக்கலாம். உண்மையிலேயே, நீங்கள் ஒரு பெரு நஷ்டத்தை எதிர்ப்பட்டிருக்கும்போது துக்கமான ஒரு காலக்கட்டத்தைக் கடந்து போவது இயல்பானதே, மற்றும் ஆரோக்கியமானதே. (ஒப்பிடவும்: நியாயாதிபதிகள் 11:37; பிரசங்கி 7:1-3) காலப்போக்கில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பாதரவால் புண்பட்ட உணர்ச்சிகளின் புயல் இறுதியில் தணிந்துவிடும் என்பதைப்பற்றி நிச்சயமாய் இருங்கள்.