அடிக்குறிப்பு
b பூர்வ கிரீஸில் ஒத்தப் பாலினப் புணர்ச்சியின் அதிகரிப்புக்குச் சுயநலத்திற்காக பிள்ளைகளைத் தவறாக பயன்படுத்துதல் ஒரு காரணமாக இருந்ததாகத் தோன்றுகிறது. சிறு பையன்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்ட பெரியவர்கள் “நரிகள்” என்று—“பேராசை மற்றும் மூர்க்கத்தின் அடையாளமாக” குறிப்பிடப்பட்டனர். அவர்களுக்குப் பலியான அந்தச் சிறுவர்கள் “செம்மறியாடுகள்” என்று அழைக்கப்பட்டனர்.