அடிக்குறிப்பு
a ஏமில் லூட்விக் எழுதிய த நைல் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளபடி, பூர்வீகக் குடிகளால் இந்த மலைகளின்மீது பனி இருப்பதற்கான காரணத்தை விளக்கிக்கூற முடியவில்லை. இவ்வாறு அவர்கள், “இந்த மலைகள் நிலவொளியை தங்களுக்கென கீழே இழுத்துத் தந்திருந்தவை” என்று நம்பினர்.