அடிக்குறிப்பு
b வட அல்லது தென்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட எந்தவொரு இலக்கியமும் ரோமன் என்று அழைக்கப்பட்டது. இந்த சான்றாண்மை கதைகளைப் பற்றிய அநேக கதைகளில் தலைவன்-தலைவி காதல் உணர்வு கலந்துவந்ததால், அவை ரொமான்ஸ் அல்லது ரொமான்டிக் என்று கருதப்பட்ட எல்லா இலக்கியங்களுக்கும் அடிப்படையானது.