அடிக்குறிப்பு
a எவ்வளவு மறைந்துவரும் விலங்கினங்களைக் காப்பாற்ற முடியுமோ அவ்வளவையும் காப்பாற்ற முயற்சி எடுக்கும் வன பாதுகாவலர்கள், தங்களது கடமையை, “நோவாவின் கொள்கை” என விளக்குகின்றனர்; ஏனெனில், ‘சகலவித மாம்சமான ஜீவன்களையும்’ பேழைக்குள் சேர்த்துக்கொள்ளும்படி நோவாவுக்கு கூறப்பட்டது. (ஆதியாகமம் 6:19) “[இனங்கள்] இயற்கையில் நெடுநாள் வாழ்வது, தொடர்ந்து வாழும், பறிக்கமுடியாத உரிமையைப் பெற்றுள்ளதால்” என வாதிடுகிறார், உயிரியலாளர் டேவிட் ஏரன்ஃபெல்ட்.