அடிக்குறிப்பு
a யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், உடலுக்குள் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்ற பைபிளின் தெளிவான தடையின் காரணமாக அவர்கள் இரத்தமேற்றுதலை மறுக்கின்றனர். (ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 15:28, 29) இன்னும் கூடுதலான விவரங்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற புரோஷரைப் பார்க்கவும்.