அடிக்குறிப்பு
a உங்களுக்குத் தீராத கவலை இருந்தால், அது மன அல்லது உடல் சம்பந்தமான பெரும் கோளாறு இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உடனே மருத்துவம் பார்ப்பது நல்லது. இப்பத்திரிகையின் துணை பத்திரிகையான காவற்கோபுரத்தில், 1990, மார்ச் மாத ஆங்கில இதழில் வெளிவந்த “மனக்கவலையை எப்படி விரட்டுவது” என்ற கட்டுரையைக் காண்க.