அடிக்குறிப்பு
a சபையை மேய்க்கும் கண்காணிகளும் உதவி ஊழியர்களும் தங்களால் இயன்றவரை யெகோவாவின் உயர்ந்த தராதரங்களை வெளிக்காட்டி, நியாயம் வழங்குவதிலும் நடத்தையிலும் மந்தைக்கு சிறந்த முன்மாதிரிகளாக திகழ வேண்டும் என்பதால், இந்தக் கட்டளை பிற கிறிஸ்தவர்களுக்கும் நியாயமாகவே பொருந்துகிறது.