அடிக்குறிப்பு
a இலக்கணரீதியில், ‘ஒவ்வொருவரும் ஒரு சுரமண்டலத்தையும் தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் கொண்டிருக்கின்றனர்,’ என்ற சொற்றொடர் மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் ஆகிய இரண்டு சாராரையும் குறிப்பிடக்கூடும். இருப்பினும், இந்தச் சொற்றொடர் 24 மூப்பர்களை மட்டுமே குறிப்பிடுகிறது என்பதைச் சூழமைவு தெளிவாக்குகிறது.