அடிக்குறிப்பு
c இந்தக் காலத்தில் கடவுளுடைய ஜனங்களின் அனுபவங்களை ஆராய்ந்துபார்க்கும்போது, அந்த 42 மாதங்கள் சொல்லர்த்தமான மூன்றரையாண்டுகளை குறிக்கிறதென்றாலும் அந்த மூன்றரை நாட்கள் சொல்லர்த்தமான 84 மணிநேர காலப்பகுதியை குறிப்பதில்லை எனத் தோன்றுகிறது. மூன்றரை நாட்களடங்கிய திட்டமான காலப்பகுதியானது இருமுறை (9 மற்றும் 11 வசனங்களில்) குறிப்பிடப்பட்டிருக்கிறதேனெனில், அதற்கு முன்பு இருக்கும் மூன்றரை ஆண்டு காலப்பகுதி நடவடிக்கையோடு ஒப்பிடும்போது அது ஒரு குறுகியக் காலப்பகுதியை முக்கியப்படுத்தவே இருக்கலாம்.