அடிக்குறிப்பு
a எருசலேமானது பொ.ச.மு. 63-ல் கைப்பற்றப்பட்டு ஆலயத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்தினுள் கினீயஸ் பாம்பெயஸ் பிரவேசித்தபோது அது வெறுமையாயிருக்க அவர் கண்டார் என்று ரோம சரித்திராசிரியர், டேசிடஸ் அறிக்கையிடுகிறார். அதற்குள் உடன்படிக்கைப் பெட்டி காணப்படவில்லை.—டேசிடஸின் சரித்திரம், (ஆங்கிலம்) 5.9.