அடிக்குறிப்பு
a எபிரெய வேதாகமங்களை பிரதி எடுத்தவர்களே மஸோரெட்டுகள் (“பாரம்பரிய வல்லுநர்கள்” என்று அர்த்தம்), பொ.ச. ஆறுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்தார்கள். அவர்கள் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் மஸோரெட்டிக் மூல உரைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.2