அடிக்குறிப்பு
b ‘கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்’ என்பது போருக்கு முன் தோலால் ஆன கேடயங்களுக்கு எண்ணெய் பூசும் பழங்கால ராணுவ பழக்கத்தைக் குறிப்பதாக பைபிள் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதனால், எதிரிகள் எய்யும் அம்பு கேடயத்தில் பட்டு, வேறே திசையில் போய்விடும். இந்தக் கருத்து சரியானதாக இருந்தாலும், பாபிலோன் நகரம் வீழ்ந்த அந்த இரவில் நடந்தவற்றில் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பு உள்ளது. போர் செய்வதற்கான நேரமே இல்லாதபோது, அவர்கள் எப்படி தங்கள் கேடயங்களுக்கு எண்ணெய் பூசி தயாராக முடியும்!