அடிக்குறிப்பு
d இந்த வசனம் ‘அவர் . . . நினைவுகூர்ந்தார்’ என்றும் ஆரம்பிக்கலாம். (ஏசாயா 63:11) இருந்தாலும், யெகோவாதாமே நினைவுகூருகிறார் என்பதை இது அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்துவரும் வார்த்தைகள் கடவுள் எவ்வாறு நினைக்கிறார் என்பதையல்ல கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு நினைக்கிறார்கள் என்பதையே தெரிவிக்கின்றன. ஆகவேதான் திருத்திய மொழிபெயர்ப்பு இந்த வார்த்தைகளை “அப்பொழுது அவர் ஜனம் பூர்வ நாட்களை . . . நினைத்து” என மொழிபெயர்க்கிறது.