அடிக்குறிப்பு
b அப்போஸ்தலர் 20:35-ல் காணப்படும் இந்தக் கூற்றை பவுல் மட்டுமே மேற்கோள் காட்டி பேசினார். இதை அவர் வாய்மொழியாக கேள்விப்பட்டிருக்கலாம் (அதாவது, இயேசு சொன்னதை நேரடியாகக் கேட்ட ஒருவரிடமிருந்தோ உயிர்த்தெழுப்பட்ட இயேசுவிடமிருந்தோ கேள்விப்பட்டிருக்கலாம்), அல்லது தெய்வீக வெளிப்பாட்டின் மூலம் கேள்விப்பட்டிருக்கலாம்.