அடிக்குறிப்பு
c வருடத்திற்கு இரண்டு திராக்மாவை ஆலய வரியாக யூதர்கள் செலுத்த வேண்டியிருந்தது. இது இரண்டு நாள் கூலிக்குச் சமம். இதைக் குறித்து ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மக்களுக்காக தினமும் செலுத்தப்பட்ட தகனபலிக்கும் மற்றெல்லா பலிகளுக்கும் ஆன செலவுகளை ஈடுகட்டுவதற்கே இந்த வரி முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது.”