உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b குருவும் லேவியனும் “எருசலேமிலிருந்து” வருவதாக, அதாவது ஆலயத்திலிருந்து வருவதாக, இயேசு சொன்னார். எனவே, செத்தவன் போல் கிடந்த அந்த மனிதனைத் தொட்டால், தாங்கள் தீட்டாகி ஆலய சேவையை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயந்து அவனுக்கு உதவி செய்யவில்லை என அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.—லேவியராகமம் 21:1; எண்ணாகமம் 19:16.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்