அடிக்குறிப்பு
c இந்த முக்கியமான சத்தியத்தை பைபிள் மாணாக்கர்கள் ஏற்கெனவே புரிந்துவைத்திருந்தார்கள். நவம்பர் 15, 1895, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “களஞ்சியத்தில் கொஞ்சம் கோதுமையைச் சேர்க்க முடிந்தால்கூட, ஏராளமான ஆட்களுக்கு சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுக்க முடியும். . . . எல்லாராலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியும்.”