அடிக்குறிப்பு
c “வேறு எந்த வார்த்தையையும்விட, ‘அங்கே’ என்ற அந்த ஒரு வார்த்தையே எசேக்கியேல் எந்தளவு ஆச்சரியப்பட்டிருப்பார் என்பதைக் காட்டுகிறது. . . . கடவுள் அங்கே பாபிலோனில் இருக்கிறார்! இது அவருக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!” என்று ஒரு பைபிள் அறிஞர் சொல்கிறார்.