அடிக்குறிப்பு
c மகா பாபிலோன் அழிக்கப்படும்போது, பொய் மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் அழிந்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அந்தச் சமயத்தில், குருமார்கள் சிலர் பொய் மதத்தை விட்டுவிட்டு, அதனோடு தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இருந்ததே இல்லை என்று சொல்லிக்கொள்வார்கள்.—சக. 13:3-6.