அடிக்குறிப்பு
c வடதிசை ராஜா கடவுளுடைய மக்களைக் குறிவைப்பான் என்று தானியேல் 11:45 காட்டுகிறது. ஏனென்றால், “பெருங்கடலுக்கும் [மத்தியதரைக் கடல்] சிங்காரமான பரிசுத்த மலைக்கும் [ஒருகாலத்தில் அங்குதான் கடவுளுடைய ஆலயம் இருந்தது. அங்குதான், கடவுளுடைய மக்கள் கடவுளை வணங்கினார்கள்] இடையில் தன்னுடைய ராஜ கூடாரங்களைப் போடுவான்” என்று அது சொல்கிறது.