அடிக்குறிப்பு
a மனம் உடைந்தவர்கள்மேல் யெகோவா அக்கறையாக இருக்கிறார். (சங்கீதம் 34:18) வேதனை தாங்காமல் தற்கொலை செய்ய நினைக்கிறவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்கிறார். அவர்களுக்கு உதவ விரும்புகிறார். அவருடைய உதவியோடு எப்படித் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடலாம் என்று தெரிந்துகொள்ள, “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்: “தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டுவர பைபிள் எனக்கு உதவுமா?”