அடிக்குறிப்பு
b கிறிஸ்துவின் காலத்திலிருந்த பலஸ்தீனா (ஆங்கிலம்) என்ற புத்தகம் பின்வருமாறு சொல்கிறது: “சில விஷயங்களில் ஒரு பெண் அடிமைக்கு சமமாய் வைக்கப்பட்டாள். உதாரணமாக, அவள் தன் கணவனின் இறப்புக்குச் சாட்சி கொடுப்பதைத் தவிர ஒரு நீதிமன்றத்தில் சாட்சி கொடுக்கமுடியாது.” லேவியராகமம் 5:1-ஐக் குறித்து தி மிஷ்னா இவ்வாறு விளக்குகிறது: ‘சாட்சியாக தெரிவிப்பதைக்’ [குறித்த சட்டம்] ஆண்களுக்குப் பொருந்துகிறது, பெண்களுக்கல்ல.”—ஷிபோத் 4:I.