அடிக்குறிப்பு
c சில மனநோய்கள் சரியான மருந்துகளுக்கு நல்ல விதத்தில் பிரதிபலிப்பதாக தோன்றுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் எச்சரிக்கையோடு திறமையுள்ள மற்றும் அனுபவமுள்ள மருத்துவர்கள் அல்லது மனநல மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும், ஏனென்றால் மருந்தளவு சரியாக தகுந்தபடி கொடுக்கப்படவில்லையென்றால், கடும் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகள் ஏற்படலாம்.