அடிக்குறிப்பு
a பவுல் ‘உத்தரவிட்டபோதிலும்,’ அவருடைய சுயவிருப்பத்திற்கேற்ப கட்டாயப்படுத்திக் கேட்டார் என்று இது அர்த்தப்படுத்துகிறதில்லை. அதற்கு பதிலாக, பணம் சேகரிக்கப்படுவதை பவுல் மேற்பார்வைதான் செய்தார். ஏனெனில், இதில் அநேக சபைகள் உட்பட்டிருந்தன. மேலும், “தன்தன் வரவுக்குத் தக்கதாக” அவனவன் “தன்னிடத்திலே” சேர்த்துவைத்ததை கொடுக்கக்கடவன் என்று பவுல் சொன்னார். அதாவது, ஒவ்வொருவரும் தாங்களாகவே மனமுவந்து கொடுக்கவேண்டும். எவரும் கட்டாயப்படுத்தப்படவில்லை.