அடிக்குறிப்பு
c 1938-ல் உலகம் முழுவதும் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர் 73,420 பேர்; 39,225 பேர்—ஆஜராயிருந்தவர்களில் 53 சதவீதத்தினர்—அடையாளச் சின்னங்களில் பங்கெடுத்தனர். 1998-க்குள்ளாக, ஆஜரானோரின் எண்ணிக்கை 1,38,96,312-க்கு உயர்ந்திருந்தது; 8,756 பேர் மட்டுமே பங்குகொண்டனர்; ஒவ்வொரு 10 சபைகளுக்கும் சராசரியாக ஒருவர்.