அடிக்குறிப்பு
c “அந்த ரோம சின்னங்கள், ரோமில் இருந்த கோவில்களில் மதபக்தியுடன் கவனமாய் காக்கப்பட்டன; இந்த ஜனங்கள் மற்ற தேசங்களின்மீது பெறும் வெற்றியைப் பொருத்து, இவர்களது சின்னங்களின்மீது வைத்திருந்த மதபக்தியும் பெருகியது. . . . [போர்வீரர்களுக்கு] பெரும்பாலும், இதுதான் இந்த உலகத்திலேயே மிக அதிக பரிசுத்தமான பொருளாக தெரிந்தது. ரோம போர்வீரன் தன் சின்னத்தை சாட்சியாக வைத்து ஆணையிட்டான்.”—தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, 11-வது பதிப்பு.