அடிக்குறிப்பு
c “குறிப்பாக, தன்னுடன் கருத்துவேறுபாடு உடைய ஒரு நபருடைய புத்திமதியைக் கேட்பதைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று பேருடைய (அதிலும் அவர்கள் மதிப்புக்குரியவர்களாய் இருந்தால்) பேச்சுக்குச் செவிசாய்க்க தவறுசெய்தவர் மனமுள்ளவராக இருப்பது சிலசமயங்களில் தெரிய வருகிறது” என பைபிள் கல்விமான் ஒருவர் குறிப்பிட்டார்.