அடிக்குறிப்பு
a கோதுமை மற்றும் களை பற்றிய உவமையிலும், விசாலமான மற்றும் இடுக்கமான பாதை (மத்தேயு 7:13, 14) பற்றிய விளக்கத்திலும் இயேசு வெளிப்படுத்தியபடி, காலங்களினூடே மெய்க் கிறிஸ்தவத்தை சிலர் தொடர்ந்து அப்பியாசித்து வந்தனர். என்றாலும், களைபோன்ற பெரும்பான்மையான மக்கள் கோதுமை போன்ற மக்களை மிஞ்சினர். களைபோன்ற இவர்கள் தாங்களே உண்மைக் கிறிஸ்தவர்கள் என்றும் தங்களுடைய போதகமே மெய்க் கிறிஸ்தவம் என்றும் காட்டிக்கொள்கின்றனர். இந்தக் கிறிஸ்தவத்தைப் பற்றிதான் எமது கட்டுரை பேசுகிறது.