அடிக்குறிப்பு
b சபைநீக்கம் செய்யப்பட்டவனின் நிலைமையை மற்றவர்கள் அறியாதிருப்பதால், வயது வராத பிள்ளையின் சார்பாக செய்யப்படும் அப்படிப்பட்ட ஜெபங்கள் சபை கூட்டங்களில் வெளிப்படையாக செய்யப்படுவதில்லை.—காவற்கோபுரம் (ஆங்கிலம்), அக்டோபர் 15, 1979, பக்கம் 31-ஐக் காண்க.