உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a “அன்பு நீடிய பொறுமையும் தயவுமுள்ளது” என்ற பவுலினுடைய குறிப்பின் பேரில் கருத்து சொல்பவராய் பைபிள் கல்விமான் கார்டன் டி. ஃபீ இவ்வாறு எழுதுகிறார்: “பவுலின் இறையியல்படி மனிதகுலத்திடமான கடவுளுடைய மனப்பான்மையின் இருபுறங்களை அவை [நீடிய பொறுமை, தயவு] சுட்டிக்காட்டுகின்றன (cf. ரோ. 2:⁠4). ஒருபுறத்தில் மனித கலகம் சம்பந்தமாக தம்முடைய கோபத்தை கடவுள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதில் அவருடைய அன்புள்ள பொறுமை வெளிக்காட்டப்படுகிறது; மறுபுறத்தில் அவருடைய இரக்கத்தின் ஆயிரக்கணக்கான வெளிக்காட்டுகளில் அவருடைய தயவு காணப்படுகிறது. இவ்வாறு அன்பை பற்றிய பவுலின் விவரிப்பு, கடவுளைப் பற்றிய இந்த இரண்டு விதமான விவரிப்புடன் தொடங்குகிறது. அவர் கிறிஸ்துவின் மூலம் தம்முடைய ஆக்கினைத் தீர்ப்புக்குத் தகுதியுள்ளோரிடம் பொறுமையையும் தயவையும் காட்டியிருக்கிறார்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்