அடிக்குறிப்பு
a 2001-ம் ஊழிய ஆண்டில் யெகோவாவின் சாட்சிகள் செய்த ஊழியத்தின் அறிக்கையை பக்கங்கள் 19 முதல் 22-ல் உள்ள அட்டவணையில் காணலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இயேசு பிரசங்கித்த நற்செய்தியால் மனத்தாழ்மை உள்ளவர்கள் எவ்வாறு நன்மையடைந்தனர்?
• முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீஷர்கள் பிரசங்கித்ததை ஏற்றுக்கொண்டவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன?
• நற்செய்தியை ஏற்றுக்கொள்பவர்கள் இன்று எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்?
• நற்செய்தியை பிரசங்கிக்கும் சிலாக்கியத்தை நாம் எவ்வாறு கருதுகிறோம்?