அடிக்குறிப்பு
a பரிசுத்த காரியங்களை யூதர்கள் அவமதிக்காதவர்கள் என்பதைப் போல் ஜொஸிஃபஸ் விவரித்தாலும் பின்வருமாறு அவர் கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டத்தை சற்று மாற்றி குறிப்பிட்டார்: “யாரும் பிற நகரத்தார் வணங்கும் கடவுட்களை தூஷிக்காதிருப்போமாக, புறமத கோவில்களை கொள்ளையடிக்காதிருப்போமாக, எந்தவொரு தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட பொக்கிஷத்தையும் எடுத்துக்கொள்ளாதிருப்போமாக.” (சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.)—ஜூயிஷ் ஆண்டிகுவிட்டீஸ், புத்தகம் 4, அதிகாரம் 8, பாரா 10.