அடிக்குறிப்பு
c அப்போஸ்தலர் 20:35-ல் காணப்படும் இந்தக் கடைசி வாக்கியத்தின் மூல கருத்து சுவிசேஷங்களில் காணப்பட்டாலும் அப்போஸ்தலன் பவுல் மாத்திரமே அதை மேற்கோள் காட்டுகிறார். பவுல் இந்த வாக்கியத்தை வாய்மொழியாக கேட்டிருக்கலாம் (இயேசுவின் போதனையைக் கேட்ட ஒரு சீஷனிடமிருந்து அல்லது உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவிடமிருந்து) அல்லது தெய்வீக வெளிப்படுத்துதலின் மூலம் பெற்றிருக்கலாம்.—அப்போஸ்தலர் 22:6-15; 1 கொரிந்தியர் 15:6, 8.