அடிக்குறிப்பு
d யூதர்கள் இரண்டு வெள்ளிக்காசுகளை (சுமார் இரண்டு நாட்கூலியை) வருடந்தோறும் ஆலய வரிப்பணமாக செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரிப்பணம், ஆலயத்தை பராமரிப்பதற்கும், அங்கு செய்யப்பட்ட சேவைக்கும், தேசத்தின் சார்பாக தினந்தோறும் செலுத்தப்பட்டு வந்த பலிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.