அடிக்குறிப்பு
b கல்தேயரிடத்தில் ‘சரணடைந்த’ எண்ணற்ற யூதர்கள் கொலை செய்யப்படாமல் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர் என எரேமியா 38:19 (பொ.மொ.) தெரிவிக்கிறது. எரேமியாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் சரணடைந்தார்களா என்பது நமக்கு தெரியாது. இருந்தாலும் அவர்கள் உயிர்பிழைத்தது, இந்தத் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உண்மையாக்கியது.